நண்பர்களே....
தலைப்பை பார்த்து இது எதோ கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றியது என்றோ... அல்லது இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் படைப்பான திரைப்படம் பற்றியது என்றோ எண்ணிவிடாதீர்கள்....
இது 27 வயது வரையான என் வாழ்வில், நான் கண்டு வியக்கும் சில சக மனிதர்களை பற்றிய எனது எண்ண ஓட்டம்....
அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..... அப்போது வரை, என்னை பள்ளி வரை விட்டு செல்லும் என் அன்னை எனக்கு பத்து காசு, இருபது காசு கொடுப்பார்கள், தின்பண்டம் வாங்கி திங்க.... ஒரு நாள், வழக்கம் போல பள்ளியில் விட்ட என் அன்னை எனக்கு காசு கொடுக்க மறந்துவிட்டார்.... வகுப்பறை அருகில்வரை சென்ற நான், மீண்டும் ஓடிவந்து காசு வாங்கி சென்றேன்.... இதை எனது ஹிந்தி ஆசிரியர் பார்த்தார்... அவர் வகுப்பு வந்த நேரம், என்னை அழைத்து காலையில் நான் ஏன் அப்படி செய்தேன் என கேட்டார்.... நானும் சொன்னேன்... தேவை இல்லாமல் காசு வாங்குதல் தவறு என்றார்... பின்னர் மறுநாளில் இருந்து நான் காசு வாங்குவதை நிறுத்தினேன்... என் பள்ளிபருவம் முடியும் வரை, என் தேவைகளுக்கு மட்டுமே என் அன்னையிடம் பணம் வாங்கினேன்.... என்னை மாற்றிய அந்த ஹிந்தி ஆசிரியரை என்றும் எனது நெஞ்சம் மறப்பதில்லை....
தொடரும்.....
தலைப்பை பார்த்து இது எதோ கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றியது என்றோ... அல்லது இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் படைப்பான திரைப்படம் பற்றியது என்றோ எண்ணிவிடாதீர்கள்....
இது 27 வயது வரையான என் வாழ்வில், நான் கண்டு வியக்கும் சில சக மனிதர்களை பற்றிய எனது எண்ண ஓட்டம்....
அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..... அப்போது வரை, என்னை பள்ளி வரை விட்டு செல்லும் என் அன்னை எனக்கு பத்து காசு, இருபது காசு கொடுப்பார்கள், தின்பண்டம் வாங்கி திங்க.... ஒரு நாள், வழக்கம் போல பள்ளியில் விட்ட என் அன்னை எனக்கு காசு கொடுக்க மறந்துவிட்டார்.... வகுப்பறை அருகில்வரை சென்ற நான், மீண்டும் ஓடிவந்து காசு வாங்கி சென்றேன்.... இதை எனது ஹிந்தி ஆசிரியர் பார்த்தார்... அவர் வகுப்பு வந்த நேரம், என்னை அழைத்து காலையில் நான் ஏன் அப்படி செய்தேன் என கேட்டார்.... நானும் சொன்னேன்... தேவை இல்லாமல் காசு வாங்குதல் தவறு என்றார்... பின்னர் மறுநாளில் இருந்து நான் காசு வாங்குவதை நிறுத்தினேன்... என் பள்ளிபருவம் முடியும் வரை, என் தேவைகளுக்கு மட்டுமே என் அன்னையிடம் பணம் வாங்கினேன்.... என்னை மாற்றிய அந்த ஹிந்தி ஆசிரியரை என்றும் எனது நெஞ்சம் மறப்பதில்லை....
தொடரும்.....
No comments:
Post a Comment